உயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது பெருந்துயர்! – பார்த்திபன்

உயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது பெருந்துயர் என்று மாணவி அனிதா தற்கொலை குறித்து நடிகர் பார்த்திபன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு பலரும் கண்டனக் குரல்களை பதிவு செய்து வரும் வேளையில் இயக்குநரும், நடிகருமான இரா.பார்த்திபனும் இரங்கலுடன் கண்டனக் குரலும் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் … அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் … Continue reading உயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது பெருந்துயர்! – பார்த்திபன்